.கொழும்பு நீதவான் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டபோது இவ்விடயத்தில் தண்டனை சட்டக்கோவையின் 125 ஆவது பிரிவின்கீழ் இவர்கள் இருவர் மீதும் சட்டமா அதிபர் குற்றம் சுமத்தியிருப்பதாக அரச சட்டத்தரணி தமித் தொட்டவத்த கூறினார்.
இக்குற்றப்பத்திர இலக்க விபரம் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கவில்லை எனவும் அது கிடைத்தவுடன் நீதவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார். இந்நிலையில் இவ்வழக்கை ஓகஸ்ட் 30ஆம் திகதிக்கு கொழும்பு பிரதம நீதிவான் ரஷ்மிகா சிங்கப்புலி ஒத்திவைத்தார்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக