அத்துடன் 8 ம் மற்றும் 9 ம் திகதிகளில் மதுபான சாலைகளை மூடப்படவுள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேர்தல் காலகட்டத்தில் இடம்பெறும் மோதல்களை தவிர்த்து கொள்ளவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு வரும் 13 ம் மற்றும் 14 ம் திகதிகளிலும் இந்த மதுபான சாலைகளை மூடத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக