இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மோட்டார் சைக்கிளில் சென்றோர் வாளால் வெட்டியதில் மூவர் படுகாயம் - நாரந்தனையில் நேற்றிரவு சம்பவம்

JKR  செவ்வாய், 6 ஏப்ரல், 2010

Photobucket மோட்டார் சைக்கிளில் சென்ற இனந் தெரியாதோர் மேற்கொண்ட வாள்வெட்டில் மூவர் படுகாயமடைந்தனர். இச் சம்பவம் நேற்றிரவு 6 மணியளவில் ஊர்காவற்றுறை நாரந்தனைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இவ்வாள்வெட்டிற்கு இலக்காகிய அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.ஜெகநாத் (வயது 30) எஸ்.கௌசிகன் (வயது 30) ஜே.சிவகாந்தன் (வயது 30) ஆகிய மூவரும் சிகிச்சைக்காக நேற்றிரவு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். புகையிலைக்குடில் அமைத்துக் கொண்டிருந்த போது இருவரும் கடையில் நின்றிருந்த போது மற்றொருவரும் வாள் வெட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr