இதிலிருந்து ஒருவாறு தப்பி வந்த தமிழக மீனவர்கள் மீண்டும் தனுஷ்கோடி அருகே இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்குள்ளாகினர். சிங்களக் கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து அவர்களின் வலைகளை அறுத்த எறிந்தனர். மீன்களையும் அள்ளிக் கொண்டு எச்சரித்து அனுப்பினர். இதனால் தமிழக மீனவர்களிடையே பதட்டம் நிலவுகிறாதாகா அறிய முடிகிறது.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக