யுத்தத்திற்கு பின்னர் நாட்டில் இரத்தமும், கண்ணீருமே காணப்படும் என பலர் கூறிவந்தனர்.ஆனால் நாம் அதனையும் தாண்டி யுத்தம் முடிவடைந்து ஆறு மாத காலத்துக்குள் சர்வதேச நாடுகள் அறியும் வகையில், நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் சென்றுள்ளோம் என தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியின் 2009 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை வெளியீடு இன்று மத்திய வங்கியில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக