இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

விமர்சனத்துக்கு அப்பால் நாம் நாட்டை அபிவிருத்தி செய்தோம்- ஜனாதிபதி _

JKR  திங்கள், 5 ஏப்ரல், 2010

யுத்தம் நடந்த காலப் பகுதியில் எம்மை பலர் விமர்சித்தனர். இருப்பினும் நாம் விமர்சனத்துக்கு அப்பால் நாட்டை அபிவிருத்தி செய்தோம். என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு பின்னர் நாட்டில் இரத்தமும், கண்ணீருமே காணப்படும் என பலர் கூறிவந்தனர்.ஆனால் நாம் அதனையும் தாண்டி யுத்தம் முடிவடைந்து ஆறு மாத காலத்துக்குள் சர்வதேச நாடுகள் அறியும் வகையில், நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் சென்றுள்ளோம் என தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியின் 2009 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை வெளியீடு இன்று மத்திய வங்கியில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr