ஹைகோர்ப் வழக்கிலிருந்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.
ஒரே குற்றத்திற்கு இரு தடவை தண்டனையளிக்க முடியாது என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ தீர்ப்பளித்துள்ளார்.
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா
இடுகையிட்டது
Unknown
நேரம்
8:52 AM
0 கருத்துகள்:
கருத்துரையிடுக