இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

திருகோணமலையில் ரூ.1.2 மில்லியன் சம்பள பணம் கொள்ளை

JKR  வியாழன், 10 செப்டம்பர், 2009


திருகோணமலையில் சேவையாற்றிவரும் இலங்கை - பங்களாதேஷ் அரசு சாரா நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.1.2 மில்லியன் இனந்தெரியாத குழுவினரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை (09) இடம்பெற்றது எனவும், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காகவே இத்தொகை ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் இலங்கை போலீஸ் ஊடக பேச்சாளர் பிரதி போலீஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

போலீசாருக்கு கிடைத்துள்ள முறைப்பாட்டை அடுத்து திருகோணமலை போலீசார் உசார் படுத்தப்பட்டு தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr