இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தம்பிலுவவில் இளைஞர்களைக் கடத்தமுயன்ற கருணாவின் கையாள் இனியபாரதி

JKR  வியாழன், 24 செப்டம்பர், 2009


அக்கரைப்பற்றில் முதலமைச்சர் பிள்ளையானின் உபகாரியாலயம் ஒன்று திறந்துவைக்கப்பட இருந்தது. இதையொட்டி மக்கள் அங்கு செல்லாமல் தடுக்கும் நோக்குடன் கருணாவுடன் சேர்ந்தியங்கும் இனியபாரதி என்பவரின் கூட்டாளிகள் தம்பிலுவவில் 2 இளைஞர்களைக் கடத்தியுள்ளனர். இதனை கண்ட பெற்றோர் உடனடியாக தொலைபேசிமூலம் போலீசாருடன் தொடர்புகொண்டுள்ளனர். அதனையடுத்து கடத்தப்பட்ட 2 இளைஞர்களுடன் வீதியோரக் காவலில் நின்ற போலீசார் இக் குழு சென்ற வாகனத்தை மடக்கியுள்ளனர்.

தம் வசம் வைத்திருந்த இளைஞர்கள் தமது நண்பர்கள் எனக் கூறித் தப்பிக்க முயன்ற இனியபாரதியின் கோஷ்டியை காவல்துறையினர் கைது செய்ததாக அறியப்படுகிறது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr