இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஒ பிளேக் நேற்று ஜனதிபதியை அலரி மாளிகையில் சந்தித்தார்.
அமைச்சர் ரோகித போகொல்லகம, ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, வெளியுறவுச் செயலாளர் சி.ஆர். ஜெயசிங்க ஆகியோர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
8 ஆண்டுகள் முன்பு






















0 கருத்துகள்:
கருத்துரையிடுக