இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சுட்டதில் 3 பேர் பலி

JKR  ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010



அமெரிக்காவில் உள்ள ஹன்ட்ஸ்வில்லே பகுதியில் அலபாமா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் செல்பை மையத்தில் நேற்று மாலை உயிரியல் துறை சார்பில் கருத்தரங்கம் ஒன்று நடந்தது. அதில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது கருத்தரங்க கூட்டத்தில் பேராசிரியர் ஒருவர் திடீரென நுழைந்து மற்றவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதில் இந்திய பேராசிரியர் உள்பட 3 பேர் பலியானார்கள். ஒருவர் காயம் அடைந்தார். தகவல் அறிந்ததும் போலீசார் வந்து அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr