
ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுக திலகரத்னவின் தாயாரது வங்கிப் பெட்டகத்திலிருந்து 75 மில்லியன் ரூபா மீட்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
வங்கிப் பெட்டகத்தை புலனாய்வுப் பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது 75 மில்லியன் ரூபா பணம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
8 ஆண்டுகள் முன்பு






















0 கருத்துகள்:
கருத்துரையிடுக