இலங்கை இராணுவத்தினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என அரசசார்பற்ற நிறுவனங்கள் அமெரிக்காவிடம் சமர்ப்பித்திருந்த அறிக்கைகளே இதற்கான காரணமாகும். விண்ணப்பங்களை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் நிராகரித்தமை குறித்து அமெரிக்க இராணுவத்தினர் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். எவ்வாறாயினும் இலங்கை விமானப் படை மற்றும் கடற்படையினர் அமெரிக்காவில் பயிற்சிகளை பெற எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
8 ஆண்டுகள் முன்பு























0 கருத்துகள்:
கருத்துரையிடுக