இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் புதிய அரசியலமைப்பு நாட்டுக்குத் தேவை பிரதமர் ஜயரட்ண

JKR  புதன், 28 ஏப்ரல், 2010

புதிய அரசியலமைப்பொன்று நாட்டுக்குத் தேவையென தெரிவித்திருக்கும் பிரதமர் டி.எம்.ஜயரட்ண தற்போதைய அரசியலமைப்பை ஒதுக்கி வைத்துவிட்டு புதிய அம்சங்களை உள்ளடக்கிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் தற்போதிருப்பதாகக் கூறியுள்ளார்.

நாங்கள் எமக்குப் பொருத்தமான விதத்தில் அரசியலமைப்பை திருத்துவது குறித்து ஆராய்கிறோம். ஆனால் தற்போதைய அரசியலமைப்பில் ஒவ்வொரு பகுதிகளையும் எடுத்து ஆராய்ந்து கொண்டிருப்பதிலும் பார்க்க நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்பொன்றை உருவாக்குவது சிறந்ததாகும்.
இதில் தேர்தல் முறைமையை மாற்றுவதற்கான விசேட திருத்தமே முக்கியமானதாகும். அத்துடன் ஏனைய அதிகாரங்களையும் பகிர்ந்தளிப்பது தொடர்பாக நாங்கள் ஆராய்வோம். எனவே புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டிய தேவையுள்ளதென்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr