ஐ.பி.எல். இறுதி போட்டி முடிவு குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் வார்னே கூறுகையில், இந்த போட்டியில் மும்பை தோல்விக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மைதானத்தை டெண்டுல்கர் சரியாக கணிக்காமல் வீரர்கள் பேட்டிங் வரிசையை அமைத்து விட்டார்.
இப்படி செய்த சில தவறுகள் தான் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. மேலும் மும்பைக்கு அதிர்ஷ்டமும் கை கொடுக்க வில்லை என்று கூறினார்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக