இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ததேகூ உறுப்பினர் இருவர் அரசுடன் இணைவு? : தனக்குத் தெரியாது என்கிறார் சுரேஷ்

JKR  திங்கள், 10 மே, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அரசுடன் இணைய உள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணையவுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரமேசந்திரனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் எமது இணையத்தளத்திற்கு இவ்வாறு தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr