இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வன்னி நொச்சிமோட்டை, ஓமந்தை, கிளிநொச்சி, கொக்காவில் மற்றும் குமுளமுனை ஆகிய பகுதிகளில் ஆயுதங்கள் மீட்பு

JKR  ஞாயிறு, 2 மே, 2010

வன்னி நொச்சிமோட்டை, ஓமந்தை, கிளிநொச்சி, கொக்காவில் மற்றும் குமுளமுனை ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேடுதல்களின் போது 37கிரனைட்டுகள், 81மிமீற்றர் மோட்டார் குண்டுகள்6, மைக்ரோ பிஸ்டஸ் 1, கவசவாகனத்தை துளைக்கும் ரவைகள் 27, 7.62ஒ17 ஆயுதத்துக்கான ரவைகள் 35, இனந்தெரியாத ரவைகள் 41, நிலக்கண்ணிவெடிகள் 10 ஆகியன கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பதரப்பினர் தெரிவித்துள்ளனர்
அதேதினத்தில் கிழக்கு மாகாண வாகரைப் பகுதியில் 55 நிலக்கண்ணிகள், 57 நிலக்கண்ணிவெடி பியூஸ்கள், 9கொள்கலன்களில் குண்டுகள், 8ரி56ரக ஆயுதங்கள், 10 ரி 56 ரக மகசின்கள், ஒரு கிளைமோர் மற்றும் 5கிலோ சி 4வெடிமருந்துகள் ஆகியவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது மேலும் வடபகுதியான வளர்சின்னன்குளம், நொச்சிக்குளம், மடும்பெரிய பண்டிவிரிச்சான், நரிக்குடா ஆகிய பகுதிகளில் பெருமளவு நிலக்கண்ணிவெடிகளை அகற்றியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr