இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

திருக்கேதீஸ்வரம் செல்லும் பக்தர்களுக்கு இரவில் தங்குவதற்கு அனுமதி..!

JKR  வெள்ளி, 7 மே, 2010


பாடல் பெற்ற திருத்தலமாகிய மன்னார்- திருக்கேதீஸ்வரத்திற்கு செல்லும் பக்தர்கள் இரவில் மடத்தில் தங்கி வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருக்கேதீஷ்வரத்திற்கு தினமும் பெரும்திரளான பக்தர்கள் சென்றுவருகின்றனர் அடம்பன், விடத்தல்தீவுக்குரிய பஸ் சேவையும் திருக்கேதீச்சரம் ஊடாகவே நடைபெறுகின்றது என மன்னார் சாலை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மாந்தையில் உள்ள பௌத்த விகாரைக்கு தென்னிலங்கை யாத்திரிகர்கள் தொடர்ச்சியாக சென்ற வண்ணமுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது,

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr