இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜெனரல் பொன்சேகா ஊடகவியலாளர்களை சந்திக்கவுள்ளார்..!

JKR  சனி, 1 மே, 2010

வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வுக்காக வருகை தரவுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக் கொள்வார் என ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 22ம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற முதலாவது அமர்வின் போது சரத் பொன்சேகாவை ஊடகவியலாளர்கள் சந்திக்க அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. அத்துடன் அவருடைய உரையை சில ஊடகங்கள் இருட்டடிப்பும் செய்திருந்தன. இப்போது அவருக்கு கிடைத்திருக்கும் பாராளுமன்ற சிறப்புரிமைகளின் பிரகாரம் அவர் ஊடகவியலாளர்கள் மாநாட்டை நடத்துவார் என்றும் விஜிதN‘ரத் தெரிவித்தார். மேலும் வருகின்ற பாராளுமன்ற அமர்வில் எதிரணியின் பிரதான பேச்சாளரான சரத் பொன்சேகா உரையாற்றவுள்ளார். இப்பேச்சின் போது நாட்டிலுள்ள மனிதஉரிமைகள் துஷ்பிரயோகம் குறித்து அவர் பேசவுள்ளார் என நம்பப்படுகிறது. மனித உரிமைகள் மீறல் பிரச்சினையால் பொன்சேகா தனிப்பட்ட முறையிலும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக விஜித குறிப்பிட்டுள்ளார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr