இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

எள்ளங்குளம் துயிலும் இல்லம் நேற்றிரவு அழிப்பு

JKR  வெள்ளி, 7 மே, 2010

வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயி லும் இல்லம் நேற்றிரவு கனரக வாகனங்க ளின் உதவியுடன் அழிக்கப்பட்டுள்ளதாக அயலவர்கள் அறிவித்துள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்ட விதிகளை மீறி இச் செயற்பாடு இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறி னார். இதேவேளை ஏற்கனவே விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு அழிக்கப்பட்ட நிலையில் திலீபனின் சிலையும் உடைக்கப்பட்டிருந்தது.
எனினும் திலீபனின் சிலைத் தாம் உடைக்கவில்லை எனப் படைத்தரப்பு தெரிவித்திருந்த நிலையில் கனரக வாகனங்களின் உத வியுடன் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் உடைக்கப்படுவது கண்டனத்துக் குரியது என அவர் கூறினார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr