இந்த சம்பவமானது பொலன்னறுவை கக்வேல்ல தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் பாதையில் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக