இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நித்திரையில் இருந்த இளைஞன் பரிதாப மரணம்

JKR  சனி, 19 ஜூன், 2010

ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து நித்திரையில் இருந்த இளைஞர் ஒருவர் மீது ரயில் மோதியதில் 29 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவமானது பொலன்னறுவை கக்வேல்ல தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் பாதையில் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr