ஓளடதச் சட்டத்தை முறையாகப் பின்பற்றாத மருந்து விற்பனை நிலையத்தினர் சிறைத்தண்டனையை அல்லது அபராதத்தை எதிர்கொள்ள நேரிடலாம் என தேசிய அபாயகர ஒளடதக் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் கே. கமகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மருந்துவிற்பனையாளர்களுக்கும் பொலிஸாருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் அபாயகர ஒளடதக் கட்டுப்பாட்டுச்சபை மேற்கொண்டுள்ளது























0 கருத்துகள்:
கருத்துரையிடுக