இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பல்கலை மாணவனின் மரணம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி உத்தரவு

JKR  சனி, 24 ஜூலை, 2010

பொலிஸாரின் தாக்குதலால் மரணமானதாக குறிப்பிடப்படும் றுகுணு பல்கலைக்கழகத்தின் மூன்றாமாண்டு மாணவன் சுசந்த அனுர பண்டாரவின் மரணம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கும் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மரணத்திற்கு காரணம் பொலிஸார்தான் என மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவருகின்ற நிலைமையில், அக்கொலைக்கும் பொலிஸாருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பொலிஸ்மா அதிபர் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr