இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஐக்கிய தேசிய கட்சியின் மேயர் வேட்பாளராக ராம் போட்டியிடுவாரா?

JKR  வியாழன், 1 ஜூலை, 2010

எதிர்வரும் கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் மேயர் வேட்பாளராக தன்னை நிறுத்துவதாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ உறுதிமொழி அளித்துள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் சீ.வை.பி.ராம் இணையதளத்திற்கு சற்று முன் தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும், இறுதி நேரத்தில் ரவி கருணாநாயக்கவால் தடுக்கப்பட்டது. அப்போது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம். முஸம்மில் உட்பட கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தன்னை மேயர் வேட்பாளராக நிறுத்துவது என ஏற்றுக்கொண்டதாக ராம் குறிப்பிட்டர்.
மேலும், தன்னை மேயர் வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் கட்சியின் தலைமைத்துவமே தீர்மானிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவரான சீ.வை.பி.ராம் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr