மூன்றாம் காலாண்டுக்கான மருந்துப் பொருள்கள் இதுவரை வந்து சேராமையே இந்த மருந்துத் தட்டுப்பாட்டுக்குக் காரணம் என்று வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக வைத்திய சாலையின் பணிப்பாளர் திருமதி பசுபதிராஜா பவானியிடம் கேட்டபோது, இன்னும் ஓரிரு நாள்களில் மருந்துப் பொருள்கள் வந்து சேர்ந்துவிடும். அதன் பின்னர் சுமூகமான நிலை தோன்றிவிடும் என்று தெரிவித்தார்














.jpg)








0 கருத்துகள்:
கருத்துரையிடுக