டெங்கு ஒழிப் புத் திட்டத்தின் கீழ் சாவகச்சேரியில் துப்புரவுப் பணிகள் இடம்பெற்று வரு கின்ற நிலையில் ஒருசில ஆட்க ளற்ற காணிகள் இதுவரை துப்புரவு செய்யப்படாமையால் அவை பற்றை கள் வளர்ந்து காணப்படுகின்றன.இக் காணிகளின் உரிமையாளர்கள் அல்லது பாதுகாவலர்கள் உரிய காணிகளை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் துப்புரவு செய் தல் வேண்டும். இல்லையேல் நகர சபை அந்தத் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதுடன் காணியைச் சபைக்குச் சொந்தமானதாக எடுத்துக் கொள்ளும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
8 ஆண்டுகள் முன்பு























0 கருத்துகள்:
கருத்துரையிடுக