.இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் வளராமல் இருக்கவும், இந்திய கடல் வழியாக ஆயுதங்கள் கடத்தப்படாமல் இருப்பதற்கும் இந்த முகாம்களை அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இராணுவ முகாம்கள் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட உள்ளதோடு ஒரு வலையமைப்பில் செயற்படுத்தும் வகையில் காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக