.ஏற்கெனவே 107 இணையத்தளங்களை தடை செய்யுமாறு இந்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளது என பொலிஸ் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு இணையத்தளத்திற்குத் தெரிவித்தது.
இது தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக