.5ம் குறுக்குத் தெரு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மகேஸ்வரி நிதியத்தின் வடமாகாணத்தின் தலைமைச் செயலகத்தில் அதன் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் மகேஸ்வரி நிதியம் என்ற இந்த நிறுவனம் மக்கள் சேவையை முன்னிறுத்தி அதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் மகேஸ்வரி நிதியத்தின் இணைப்பாளர் ரஜீவ் அமைச்சரின் இணைப்பதிகாரி ராஜ்குமார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் இணைப்பாளர் ஜீவன் ஆகியோரும் கலந்து கொண்டனர் .



























0 கருத்துகள்:
கருத்துரையிடுக