இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வவுனியா வாகன விபத்தில் இளைஞர் பலி

JKR  திங்கள், 13 செப்டம்பர், 2010

வுனியா பொலிஸ் பிரிவிலுள்ள பூந்தோட்டம் குடியிருப்பு வீதியின் தென்னைமர தோட்ட சந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் பலியாகியதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்
.காயமடைந்தவர் வவுனியா அரசினர் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கரவண்டியும் விபத்தில் சிக்கியபோது, அந்த வீதியால் வந்த கனரக வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி ஸ்தலத்திலேயே பலியானார்.
கணேசபுரத்தைச் சேர்ந்த 18 வயது பொன்னப்பு நவரூபன் என்பவரே இந்த விபத்தில் பலியானவர் ஆவார்.
காயமடைந்தவர் பூவரசன்குளம்- சிவதர்சன் (வயது 23) என வவுனியா வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பிரிவு போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr