கொழும்பிலுள்ள சீன தூதுவருடன் சீன தூதுவராலய உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய குழுவொன்று, வெடிப்பு தொடர்பான தகவல்களை நேரடியாக திரட்டுவதற்காக இன்று மாலை கரடியனாறு பகுதிக்கு புறப்பட்டது.
இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்ட 60 பேரில் இரண்டு சீன பிரஜைகளும் உள்ளடங்குவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக