.'செப்டெம்பர் 9 ஆம் திகதி இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு நாம் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும். அதற்குமுன் நாம் குறிப்பிடப்பட்ட 107 இணையத் தளங்களையும் தடை செய்து விடுவோம்' என தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.
உள்ளுர் ஆபாச திரைப்படங்கள் மற்றும் இணையத் தளங்களுக்குத் தடை விதிக்குமாறு பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு கடந்தவாரம் நீதிமன்றத்தைக் கோரியிருந்தது. அதையடுத்து 107 இணையத்தளங்களுக்குத் தடை விதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.






















0 கருத்துகள்:
கருத்துரையிடுக