இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மூதூரில் வெடிப்புச் சம்பவம்- ஒருவர் மரணம் 5 சிறுவர்கள் காயம்

JKR  சனி, 23 அக்டோபர், 2010

மூதூர் வட்டம் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறையின் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். வட்டம் பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 5 சிறுவர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து இவர்கள் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், 8 வயதான முஜாபுதீன் ஷர்பான் என்ற சிறுவனே உயிரிழந்தார். இந்த வெடிப்புச் சம்பவம் மூதூர் களப்பிற்கு அருகில் இடம்பெற்றது. மோட்டார் குண்டு ஒன்றில் பகுதியை வைத்து விளையபடிக் கொண்டிருந்த போது, அது வெடித்துச் சிதறியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஏனைய சிறுவர்கள் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr