அன்றைய தினம் சங்காபிஷேகம், குரு திருவுருவச்சிலை ஊர்வலம், குரு பூஜை, விஷேட அலக்கார பூஜை, பிரார்த்தனை, அருளுபதேசம், பஐனை, அறநெறி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மகேஸ்வர பூஜை என்பன நடைபெற உள்ளது.
பக்த அடியார்கள் இப்புண்ணிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு சற்குரு முருகேசு மஹரிஷிகளின் பரிபூரண அருளை பெற்றுய்யுமாறு வேண்டப்படுகின்றார்கள்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக