எனினும், ஆர்ப்பாட்டங்கள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைகளுக்காக தமது பஸ்களை பெற்றுத் தர முடியும் என சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அரசியல் நோக்கத்திற்காகவும், ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வதற்காகவும் தனியார் பஸ்களைப் பெற்றுத் தர தமது சங்கத்தினருக்கு விருப்பம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளின் போது பஸ்களை பெற்றுத் தருகின்றமை குறித்து பல முறை யோசிக்க வேண்டும் என தெரிவித்த அவர், இந்த விடயம் குறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் விழிப்புணர்வூட்டும் வேலைத் திட்டமொன்றையும் ஆரம்பிக்கவுள்ளதாக கெமுனு விஜயரத்ன மேலும் தெரிவித்தார்.














.jpg)








0 கருத்துகள்:
கருத்துரையிடுக