.அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் போலி சான்றிதழையும் இவர் வழங்கியதாகக் கூறி, யாழ். பொலிசார் மேற்படி நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ். நாவலர் வீதியில் அமைந்துள்ள கல்வி நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான (65 வயது) நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தினர் இந்த மோசடிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக