இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சரத் பொன்சேகாவுக்கான தண்டனை நியாயமானதென தேங்காய் உடைப்பு

JKR  செவ்வாய், 12 அக்டோபர், 2010

ராணுவ நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை நியாயமானது எனத் தெரிவித்து இன்று பகல் சிலாபம் முன்னேஸ்வரம் காளி கோவிலில் தேங்காய் உடைக்கப்பட்டது
.இன்று காலை 11.30 மணியளவில் பஸ் வண்டிகளில் களனி பிரதேசத்திலிருந்து சிலாபம், முன்னேஸ்வரத்துக்கு வந்த சுமார் 200பேர் இவ்வாறு தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனை நியாயமானது எனக்கூறி காளி கோவிலில் தேங்காய் உடைத்ததன் பின்னர் ஈஸ்வரன் ஆலயத்திலும் அதேபோன்று தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr