இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ரிஸானாவின் விடுதலையை வேண்டி முஸ்லிம்கள் விஷேட தொழுகை

JKR  ஞாயிறு, 31 அக்டோபர், 2010

வூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் ரிஸானாவுக்காக பள்ளிவாசல்களில் விஷேட தொழுகைகளைச் செய்ய முஸ்லிம் சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரிஸானாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக அல்லாஹவை வேண்டி நடத்தப்படவுள்ள இந்த விஷேட தொழுகை நிகழ்வில் சுமார் 1.5 மில்லியன் முஸ்லிம் மக்கள் கலந்துகொள்ள எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து அரபு நியூஸ் செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்துள்ள மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா, உலக வாழ் அனைத்து முஸ்லிம்களும் ரிஸானாவின் விடுதலையை வேண்டி தொழுகையில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr