வழமைப்போல் வயலுக்குப் புறப்பட்டுச் சென்ற இவர், மாலை வரை வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையிலேயே மேற்படி நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவரின் தலையின் பின்புறத்தில் பலத்த காயமொன்று இருப்பதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனைக்காக சடலம் தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக