வல்லுறவுக்குட்படுத்திய நபர் குறித்த சிறுமியின் குடும்பத்தாருக்கு நன்கு பரிச்சயமானவர் என கூறப்படுகின்றது.
சிறுமையை துவிச்சக்கர வண்டியியொன்றில் காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக