23 மாலுமிகளைக் கொண்ட இந்த கப்பல் சோமாலியாவிலிருந்து 900 மைல் தொலைவில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்படடுள்ளதாக ரோய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
எம்.வி. அல்பேடோ எனும் இக்கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து கென்யாவின் மொம்பாஸா துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான், ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களும் கப்பலில் இருந்தனர்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக