இவர்களுடன் குளிக்கச் சென்ற ஏனைய நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் தப்பியுள்ளனர்.
இதுவரை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றையவரின் சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக