இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

62 இலச்சம் பெறுமதியான தங்க நகைகளுடன் பெண்கள் இருவர் கைது

JKR  திங்கள், 20 டிசம்பர், 2010

ட்டவிரோதமாக 62 இலச்சம் பெறுமதியான தங்க நகைகளை கொண்டு வந்த பெண்கள் இருவர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

சவுதி அரேபியாவில் இருந்து வந்த பெண்கள் இருவரெ இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இப் பெண்கள் தனது கைப்பைகளினுள் வைத்து கொண்டு வந்ததாகவும். ஒரு கிலோ 50 கிராம் தங்க நகைகள் கைப்பற்றபட்டதாகவும் தெரிவித்தார்.
அம்பாறை சேர்ந்த குறித்த பெண்கள் விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr