மலையகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பிரதான நீர் தேக்கங்கள் அனைத்தும்; நிறைந்துள்ளன. கண்டி விக்டோரியா நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள விக்டோரியா நீர் தேக்கத்தை பார்வையிடுவதற்காக பெரும் தொகையான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக