குற்றஒப்புதல் வாக்குமூலம் இல்லாமல் எவரையும் தடுத்து வைத்து புனர்வாழ்வளிக்க முடியாது. சரணடைந்தவர்கள் ஓரளவிற்கு குற்றத்தை ஏற்றுக்கொண்டவர்கள் எனினும் அவ்வாறு தடுத்து வைப்பதற்கு சட்டத்தில் இடமில்லை சரணடைந்த 11 ஆயிரம் பேருக்கும் இது பொருத்தமானது அல்ல ஏனெனில் அதில் ஒருவரேனும் சரணடையாதவராக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தின் சனிக்கிழமை நடைபெற்ற நீதியமைச்சு,புனர்வாழ்வளிப்பு ,சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக