இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஐ. நா. நிபுணர் குழு குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்

JKR  புதன், 29 டிசம்பர், 2010

க்கிய நாடுகள் சபையின் 'நிபுணர் குழுவின் இலங்கைக்கான விஜயம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதமர் டி.எம்.ஜயரட்ன அல்லது வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வெளிப்படுத்த வேண்டுமென ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் இதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமெனவும் மங்கள சமரவீர தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr