ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளையடுத்து மேற்படி தண்டனை அமுல்படுத்தப்படுவதை சவூதி அரேபிய மன்னர் இடைநிறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் டிலான் பெரோ கூறினார்.
எனினும் 'இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தின்படி றிஸானா நபீக்கிற்கு சவூதி அரேபிய மன்னராலும் முழுமையான மன்னிப்பளிக்க முடியாது. சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர்களே அவருக்கு மன்னிப்பளிக்க முடியும்' எனவும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக