இன்று காலையில் குழப்பநிலை ஏற்பட்டதால் சபை அமர்வு 15 நிமிடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. வார இறுதிப்பத்திரிகையொன்றுக்கு ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்து தொடர்பாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீண்டும் மீண்டும் பிரச்சினை கிளப்பியதையடுத்து அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
8 ஆண்டுகள் முன்பு























0 கருத்துகள்:
கருத்துரையிடுக