ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் இணைந்து மட்டக்களப்பு நகரில்கூடி சற்றுமுன் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக