ஆலயத்தில் அதிகாலையில் பூஜைக்குச் சென்ற ஆலயக் குருக்கள் ஆலயத்தை திறந்து உள்ளே சென்ற வேளையில் ஆலயத்தில் பொருட்கள் திருடப்பட்டுள்ளதைக் கண்டுள்ளனர்.
இதனையடுத்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக