இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வீட்டு வாசலில் நின்ற பெண் மீது துப்பாக்கிச் சூடு: மானிப்பாயில் சம்பவம்

JKR  செவ்வாய், 18 ஜனவரி, 2011

மானிப்பாய் பகுதியில் வீட்டு வாசலில் நின்ற பெண் மீது இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு 8 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

31 வயதுடைய ஸ்ரீ.நினோசா என்ற பெண் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பெண் இரு கால்களிலும் சுடப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr